வரலாற்றில் இன்று..!

கடந்த 1984ஆம் ஆண்டு மே 5 மற்று 6 ஆகிய நாட்களில் இன்றைய கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் தமிழீழ விடுதலை ஆதரவு மாநாடு, மற்றும் இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலை மாநாடு நடைபெற்றது. அதற்கு முன் இந்திய பொதுவுடைமைக் கட்சி(மா-லெ) மக்கள் யுத்தக் குழு மூத்த தலைவரான தோழர் தமிழரசன் தேசிய இனப் பிரச்சனை குறித்து அந்த அமைப்பில் மாபெரும் விவாதத்தை உருவாக்கினார். பஞ்சாப், காஷ்மீர், அசாம், நாகா, மணிப்பூர் தேசிய இனங்களின் ஆயுதந் தாங்கியவிடுதலைப் போராட்டமும்,… Read More வரலாற்றில் இன்று..!